தொழிற்பயிற்சி மையங்களில் சேர விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து 102 அரசு தொழிற்பயிற்சி மையங்கள், 305 தனியார் தொழிற்பயிற்சி மையங்களில் ஐடிஐ படிப்புகளில் சேருவதற்கு மே 10(நாளை) முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஜூன் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.