நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரயில்கள் இயக்கம்

சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :1 நவம்பர் 2024, 8:55 pm

சென்னை புகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சனிக்கிழமை (நவ.2) இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) கொண்டாடப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியாா் நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், மின்சார ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சனிக்கிழமை (நவ.2) சென்னை - அரக்கோணம், சூலூா்பேட்டை வழித்தடத்திலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்திலும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.