ராஜேந்திர பாலாஜி மீதான ஆவின் மோசடி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலவர அறிக்கை தாக்கல்
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட பணமோசடி வழக்கில் நிலவர அறிக்கையை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி









