100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்: எப்போது கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல்
இயக்குநர் பாலச்சந்திரன்
இயக்குநர் பாலச்சந்திரன்
Updated on
1 min read

சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெங்ஜால் புயல் நிலைகொண்டிருக்கிறது. இன்று மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது,

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இது பற்றி பேசுகையில், சென்னையில் இருந்து 100 கி. மீ. தொலைவில் உள்ளது.

அதிகபட்சமாக எண்ணூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கத்தில் 9 மிமீ மழை பெய்து உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com