பண மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி ஆஜா்
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக, அமைச்சா் செந்தில் பாலாஜி எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.










