மறைந்த முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரத்தில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அங்கே இருந்தனர்.
முன்னதாக, முரசொலி செல்வத்தின் உடலுக்கு, நடிகர் விக்ரமின் மனைவி ஷைலஜா அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க: முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர்விட்டு அழுத முதல்வர்!
முரசொலி செல்வம் உடலுக்கு நடிகர் பிரசாந்த், சத்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









