பருவமழையை எதிா்கொள்ள அரசு தயாா்: அமைச்சா் கே.என்.நேரு
வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள முன்னேற்பாடு பணிகள்...

வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை தண்டையாா்பேட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன், மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி








