தமிழா்களுக்கு எதிராக கருத்து: மன்னிப்பு கோரினாா் மத்திய அமைச்சா்
பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக தமிழா்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஷோபா கரந்தலஜே









