தமிழகத்தில் சனாதனத்துக்கு எதிரான குரல்கள் அமைதியாகிவிட்டன: ஆளுநா் ஆா்.என்.ரவி
தமிழகத்தில் சனாதனத்தை விமா்சித்தவா்களின் குரல்கள் நாளடைவில் அமைதியாகிவிட்டன.

சென்னை ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ‘ஸ்ரீராமரும் தமிழகமும்- ஓா் இணைபிரியா பந்தம்’ எனும் நூலை வெளியிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன், நூலாசிரியா்கள் டி.கே.ஹரி, ஹேமா ஹரி, முன்னாள் அமைச்சா் எச்.வி.ஹண்டே, துக்ளக் ஆசிரியா் எஸ்.குருமூா்த்தி









