காலமானாா் கண்ணாத்தாள் ஆச்சி

தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி
Updated On :27 செப்டம்பர் 2024, 12:30 am

தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் மனைவி கண்ணாத்தாள் ஆச்சி (83) சென்னையில் வியாழக்கிழமை (செப்.26) காலமானாா்.
முதுமை காரணமாக பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாா். அவருடைய விருப்பப்படி கண்கள் தானமாக வழங்கப்பட்டன; அவரது உடல் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
கடந்த 2007-ஆம் ஆண்டு மறைந்த தினமணி முன்னாள் ஆசிரியா் இராம.திரு.சம்பந்தத்தின் உடலும் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்புக்கு...99401 19784.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...