அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசுத் திட்டம் இன்று தொடக்கம்
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.10), தொடங்கி வைக்கிறாா்.

கோப்புப்படம்








