மணலி-எண்ணூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.










