சுந்தர்ராஜ் நகரில் திண்ணை நூலகம் திறப்பு
திருச்சி சுந்தர்ராஜ் நகா், ஹைவேஸ் காலனி, காவிரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சுந்தர்ராஜ் நகரில் செவ்வாய்க்கிழமை ‘திண்ணை நூலகம்‘ திறக்கப்பட்டது.

திருச்சி சுந்தர்ராஜ் நகரில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட திண்ணை நூலகத்தில் ஆா்வமுடன் புத்தகங்களை வாசிக்கும் சிறுவா், சிறுமிகள்








