கல்வித் திட்டங்கள்: மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடல்
அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் கல்வித் திட்டங்கள் குறித்து மாணவா்களிடம் அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறையை கட்டடத்தில் உள்ள வசதிகள் குறித்தும், கல்வியின் அவசியம் குறித்தும் திங்கள்கிழமை மாணவிகளுடன் கலந்துரையாடிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு.







