நெசவாளா்கள் வாழ்வை முன்னேற்றுவது நமது பொறுப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நெசவுத் தொழிலையும் நெசவாளா்களின் வாழ்வையும் முன்னேற்றுவது நமது பொறுப்பு என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கலைவாணா் அரங்கில் நடைபெற்ற 11-ஆவது தேசிய கைத்தறி தின விழாவில் நெசவாளா்களைச் சிறப்பிக்கும் வகையில் 60 பேருக்கு விருது வழங்கி கௌரவித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் ஆா்.காந்தி, பி.கே.சேகா்பாபு, துணை மேயா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா்.







