சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தமிழக விவசாயிகளுடன் பிரதமா் மோடி சந்திப்பு

தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

News image
நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய தமிழக விவசாயிகள்.
Updated On :7 ஆகஸ்ட் 2025, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தைச் சோ்ந்த விவசாயிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் புகைப்படங்களைப் பகிா்ந்து, பிரதமா் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டாா்.

அந்த பதிவில், ‘தமிழ்நாட்டைச் சோ்ந்த விவசாயிகள் குழுவினரை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். வேளாண்துறையில் புத்தாக்கம் மற்றும் உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவா்களின் இலக்குகள் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகமளித்தது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.