23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

வடக்கு மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை நீடிக்கும்...
மழை
மழைPTI
Published on
Updated on
1 min read

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை

  • ராணிப்பேட்டை

  • திருவண்ணாமலை

  • விழுப்புரம்

  • காஞ்சிபுரம்

  • செங்கல்பட்டு

  • நீலகிரி

ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை அய்வு மையம் தரப்பிலிருந்து இன்று மாலை வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வேலூர்

  • திருப்பத்தூர்

  • கிருஷ்ணகிரி

  • தருமபுரி

  • கள்ளக்குறிச்சி

  • கடலூர்

  • கோயம்புத்தூர்

  • தேனி

  • தென்காசி

  • திருநெல்வேலி

  • கன்னியாகுமரி

  • புதுச்சேரி

    ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய லேசானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

  • சென்னை

  • திருவள்ளூர்

  • ஈரோடு

  • சேலம்

  • திண்டுக்கல்

  • திருப்பூர்

ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Summary

Chance of rain in 23 districts till 10 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com