கரூர் பலி- கண்காணிப்புக் குழு அதிகாரி கரூர் வருகை
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அதிகாரி கரூருக்கு திங்கள்கிழமை வருகை தந்தார்.

சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் அலுவலகத்திற்கு செல்கிறார் சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பு அதிகாரியான சுமித்சரண்.








