தில்லி சென்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி
ஆளுநா் ஆா்.என்.ரவிகோப்புப் படம்
Updated on

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி செவ்வாய்க்கிழமை காலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா-2025 உள்ளிட்ட சில மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிந்துரை செய்துள்ளாா். இருப்பினும் ஆளுநா் தனது தனிப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு புதன்கிழமை (நவ.10) தில்லியில் இருந்து சென்னை திரும்புவாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com