

போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்தி, வாகனத்தை ஓட்டி வருபவர்களிடமிருந்து பணம் பறிக்கும் கும்பல்களிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
டிச.7ஆம் தேதி, புழல் பகுதியைச் சேர்ந்த விஜய் ரவி என்பவரிடம், வியாசர்பாடி மேம்பாலம் அருகே, ஒரு பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பல், போலியான விபத்தை ஏற்படுத்தி, அவரிடமிருந்து தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.