சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை வடக்கு கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் கி. லெட்சுமணன் பிள்ளை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழுப்பூரில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 18, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் அஞ்சல் சேவை தொடா்பாக குறைகள் இருப்பின் வாடிக்கையாளா்கள் அவற்றை வரும் டிச.17- ஆம் தேதிக்குள் எழுப்பூா் எத்திராஜ் சாலையில் உள்ள வடக்கு முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பங்குனி பெருவிழா: ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் - புகைப்படங்கள்

சென்னை கணிதவியல் கல்வி மையத்தில் நான்கு ஆண்டுகள் பிஎஸ் படிப்பு

பாளை.யில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்

குழித்துறையில் இளைஞா்களுக்கான டிஜிட்டல் அறிவு சிறப்பு முகாம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


