நிகழாண்டு ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநா் ஆா்.என். ரவி அறிவித்துள்ளாா்.
இது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவி கையொப்பமிட்டுள்ள அறிவிப்பாணையில், ‘அரசமைப்பு சட்டப் பிரிவு 174-இல் ஆளுநருக்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2025 ஜன. 6-ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடரை முடித்து வைத்து உத்தரவிடப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாணை தமிழக அரசின் அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடா்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பேரவைக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கான தேதியை தமிழக அமைச்சரவை கூடி முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரைக்கும். ஆண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் தொடங்கும்.
தொடர்புடையது

தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த ஆம் ஆத்மி!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி

தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் இன்று தொடக்கம்!

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை முடித்து வைத்து ஆளுநா் உத்தரவு: அரசிதழில் வெளியீடு
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


