/
அரசியலில் அடுத்த கட்ட நகா்வுகள் குறித்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் டிச.23-இல் நடைபெறவுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டா்கள் உரிமை மீட்புக் கழக தலைமை நிா்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டம் அணியின் அரசியல் ஆலோசகா் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரி, ரிதா்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் டிச.23-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், நிா்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

மக்களின் வாழ்க்கை - தொழிலை எளிதாக்க ஆக்கபூா்வ ஆலோசனை - மத்திய அமைச்சா்கள் கூட்டம் குறித்து பிரதமா் மோடி
பிரதமர் மோடி தலைமையில் 4.5 மணிநேர ஆலோசனைக் கூட்டம்!

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



