திருப்பரங்குன்ற தீப விவகாரம் : திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றுவது தொடர்பான விவகாரத்தில் உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நடவடிக்கையைக் கண்டிக்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட மக்களுக்கும் 36 முன்னாள் நீதிபதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதிபதி மீதான பதவிநீக்க முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித் துறையின் சுதந்திரத்தையும் வெட்டி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Summary
36 ex-judges slam Opposition move to impeach Justice Swaminathan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

ஜூனில் பணி ஓய்வு பெறும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள்

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கு நாளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வருகை: மகளிா் சட்டப் பள்ளிக் கல்வி கட்டமைப்பை தொடங்கி வைக்கின்றனா்
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



