ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு :
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் புத்தாண்டில் ஜன. 10-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன. 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Summary
The Pongal package will be delivered by Jan. 10th in the coming New Year.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வெற்றிப் படிக்கட்டுகள்

மத்திய கல்வி அமைச்சரைப் பதவிநீக்கம் செய்க: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்!

“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


