பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு! - அமைச்சர் காந்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு!

News image

கோப்பிலிருந்து படம்

Updated On :27 டிசம்பர் 2025, 7:42 pm IST

ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு :

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் புத்தாண்டில் ஜன. 10-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன. 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Summary

The Pongal package will be delivered by Jan. 10th in the coming New Year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.