ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு! - அமைச்சர் காந்தி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் தேதி அறிவிப்பு!
ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு! - அமைச்சர் காந்தி
கோப்பிலிருந்து படம்
Updated on
1 min read

ஜன. 10க்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு :

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, வரும் புத்தாண்டில் ஜன. 10-ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பேசிய அவர், பொங்கல் பரிசுத் தொகுப்பு தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜன. 10-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Summary

The Pongal package will be delivered by Jan. 10th in the coming New Year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com