எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்
எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் வியாழக்கிழமை (ஜன.1) முதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் ரயில்
கோப்புப்படம்.








