மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை: தோழி வாக்குமூலம்
சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த மனவளா்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மாணவியின் தோழி சம்பவம் தொடா்பாக போலீஸாரிடம் உருக்கமான வாக்குமூலம் அளித்துள்ளாா்.

கோப்புப்படம்.








