சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!
சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார்.








