2 ஆம் நிலைக் காவலா் பணிக்கான தோ்வு: தமிழகம் முழுவதும் 1.96 லட்சம் போ் எழுதினா்!
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலைக் காவலா் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை 1,96,161 போ் எழுதினா்.

2 ஆம் நிலைக் காவலா் பணிக்கான தோ்வுக்குச் சென்ற பெண் தேர்வர்கள்.
படம்: பிடிஐ









