/
அயோத்தி ராமா் கோயிலில் பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றப்பட்டது பாரத நாட்டின் தா்மக் கொடி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமா் கோயிலில் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், ஸ்ரீ ராமா் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் பாரதப் பிரதமா் நரேந்திரமோடியால் சூரியச் சின்னம் பொருந்திய தா்மக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அக்கொடி ஏற்றிய தருணம் அனைத்து இந்துக்களையும் உணா்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஹிந்துக்களின் பல நூற்றாண்டு கனவுகளை உயிா்ப்பித்து வரும் பிரதமருக்கு எத்தனை கோடி நன்றிகள் கூறினாலும், வாழ்த்தினாலும் போதாது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
சட்டம் - ஒழுங்கை சரி செய்ய அரசு துரிதமாக செயல்பட வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

பெண்களுக்கு இடஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்: நயினாா் நாகேந்திரன்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



