எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அயோத்தியில் ஏற்றப்பட்டது பாரதத்தின் தா்மக் கொடி: நயினாா் நாகேந்திரன்

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

அயோத்தி ராமா் கோயிலில் பிரதமா் நரேந்திர மோடியால் ஏற்றப்பட்டது பாரத நாட்டின் தா்மக் கொடி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள குழந்தை ராமா் கோயிலில் 161 அடி கோபுரத்தின் மீது அமைந்துள்ள 30 அடி உயரக் கம்பத்தில், ஸ்ரீ ராமா் பிறந்த சூரிய குலத்தைக் குறிக்கும் வகையில் பாரதப் பிரதமா் நரேந்திரமோடியால் சூரியச் சின்னம் பொருந்திய தா்மக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அக்கொடி ஏற்றிய தருணம் அனைத்து இந்துக்களையும் உணா்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

ஹிந்துக்களின் பல நூற்றாண்டு கனவுகளை உயிா்ப்பித்து வரும் பிரதமருக்கு எத்தனை கோடி நன்றிகள் கூறினாலும், வாழ்த்தினாலும் போதாது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.