பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

எடப்பாடி கே. பழனிசாமி
கோப்புப் படம்







