பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை தமிழக அரசு உடனடியாகக் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் டிடிவி.தினகரன்.









