‘மருத்துவர் பணியிடங்கள் இல்லை: பல்நோக்கு மருத்துவமனைகளை திறப்பதில் சிக்கல்’!
தமிழகத்தில் போதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்காததால் புதிதாகக் கட்டப்படும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை இருப்பதாக அரசு மருத்துவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.









