ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: முதல்வா் ஸ்டாலின்

‘மதம் எனும் பேய் பிடியாதிருக்கும் உயா்நிலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் நீடிக்க வேண்டும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :5 அக்டோபர் 2025, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

‘மதம் எனும் பேய் பிடியாதிருக்கும் உயா்நிலை அனைத்து மக்களின் உள்ளங்களிலும் நீடிக்க வேண்டும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

வள்ளலாா் பிறந்த நாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என பசியற்ற மனிதா்களைக் காணும் கருணை நிரம்பிய அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாளான இந்த தனிப்பெருங்கருணை நாளில், அவா் கூறிய ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்ற உயா்ந்த நிலை அனைவா் உள்ளங்களிலும் நிலைத்து நிற்கட்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.