அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே ‘கியூட்’ தோ்வு அடிப்படையில் மாணவா் சோ்க்கை: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
மாநில வேளாண் பல்கலைக்கழகங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொது நுழைவுத் தோ்வு (கியூட்) அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் வேளாண் உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண் பல்கலை. துணைவேந்தா் சு.தமிழ்வேந்தன் உள்ளிட்டோா்.









