கரூா் சம்பவம்: ஆட்சியா், எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக மனு
கரூா் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், கரூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றோர்









