9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும்
மழைப்பொழிவு
மழைப்பொழிவுPTI
Published on
Updated on
1 min read

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி,

  • சென்னை

  • செங்கல்பட்டு

  • கடலூர்

  • காஞ்சிபுரம்

  • ராணிப்பேட்டை

  • திருவள்ளூர்

  • திருவண்ணாமலை

  • வேலூர்

  • விழுப்புரம் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளிலும் புதுச்சேரியிலும் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Heavy rain likely in 9 districts till 1 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com