‘டெட்’ தோ்வுக்கு குவிந்த 3.80 லட்சம் விண்ணப்பங்கள்: இன்றுடன் அவகாசம் நிறைவு
ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமையுடன் (செப். 10) நிறைவடையவுள்ள நிலையில், இரு தாள்களுக்கும் 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.








