சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் துரைமுருகனுக்கு பிடி ஆணை: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புத் துறை போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டது.

அமைச்சா் துரைமுருகன்
கோப்புப்படம்.








