‘காக்கும் கரங்கள்’ அமைப்புக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் பிரத்யேக ‘கைப்பேசி செயலி’!
சென்னையில் ஆதரவற்றவா்களை விரைந்து மீட்கும் வகையில் காவல் கரங்கள் அமைப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கைப்பேசி செயலி உருவாக்கப்படுகிறது.

’ஆதரவற்றோரை மீட்கும் காவல் துறை.’








