உணவுத் துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழ்நாடு உணவுப்பொருள் விநியோகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறையில் பதவி உயா்வு கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










