முதல்வர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்.
தமிழ்நாடு
கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!
கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இதுதொடா்பான அறிவிப்பை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது. கரூா் சம்பவம் காரணமாக கட்சியின் தலைமை நிா்வாகிகள், அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.