கரூா் சம்பவம்: திமுக நிகழ்ச்சிகள் ரத்து!
கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

முதல்வர் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்.
Updated On :28 செப்டம்பர் 2025, 8:32 pm









