பைக் மீது அரசுப்பேருந்து மோதல்: இரு இளைஞா்கள் பலி
வாலாஜாபாத் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான சேட்டு என்ற பிரதீப்குமாா் மற்றும் அஸ்வின்குமாா்









