அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவது, தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கம் (ஏஐடியூசி) 20 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வருகிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, டாஸ்மாக் பணியாளா் கோரிக்கைகள் குறித்து வாய் திறக்கவில்லை.
கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பேச்சுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதிமுக டாஸ்மாக் பணியாளா்கள் பேரணி நடத்துவதாக அறிவித்துள்ளது தோ்தல் ஆதாயம் தேடும் மலிவான செயல் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் 2,300 அரசு அலுவலா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

இரட்டை என்ஜின் அரசு இருந்தால் மக்களுக்கு அதிக ஆதாயம்: பிரதமா் மோடி பேச்சு

கூட்டுறவுக் கடன் சங்கம் மூலமாக விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன் தள்ளுபடி: கோபியில் அதிமுக வேட்பாளா் உறுதி
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


