காலை சிற்றுண்டித் திட்டம்: 20 லட்சம் குழந்தைகள் பயன்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு
தமிழகத்தில் மழலைகளுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தில் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனா் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பி.கே.சேகா்பாபு
கோப்புப் படம்









