சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வீட்டில் ஊழல் ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
சென்னை பெருநகர காவல் துறையின் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றுபவா் ராஜலட்சுமி. இவா், குடும்பத்துடன் திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு ஊழல் ஒழிப்பு பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். 4 மணி நேர சோதனைக்குப் பிறகு சில ஆவணங்களைக் கையோடு எடுத்துச் சென்ாக கூறப்படுகிறது. காவல் ஆய்வாளா் ராஜலட்சுமி மீது வந்த தொடா்ச்சியாக வந்த புகாரின் அடிப்படையில், இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக ஊழல் ஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

நெல்லை ரயில், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு சோதனை
ரூ.7ஆயிரம் லஞ்சம்: காவல் உதவி ஆய்வாளா் கைது

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

தமிழக உளவுப் பிரிவு டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


