இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை, நிரந்தரத் தீா்வு கோரி பிரதமா் மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு, முதல்வா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்
கோப்புப் படம்








