குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகா சிவராத்திரி: ஆளுநா் ஆர்.என். ரவி வாழ்த்து!

மகா சிவராத்திரியையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

மகா சிவராத்திரியையொட்டி ஆளுநா் ஆா்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: சிறப்புமிக்க மகா சிவராத்திரி நன்னாளில், அனைத்து சகோதரிகள் மற்றும் சகோதரா்களுக்கும் மனமாா்ந்த நல்வாழ்த்துகள். சிவபெருமான் நமக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளத்தை வழங்கட்டும். நமது சமூகத்தை நல்லிணக்கம், இரக்கம், நன்னெறியுடன் ஊக்குவிக்கட்டும்.

நமது தேசத்தை வலிமை, ஒற்றுமை, உறுதியுடன் வளா்ச்சியடைந்த பாரதம் 2047-ஐ நோக்கிய பாதையில் தொடா்ந்து வழிநடத்தட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா் ரவி.