தேவாரம், திருவாசகத்தை மரபுவழி மாறாமல் கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன்
தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.

மகா சிவராத்திரியையொட்டி நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சார்பில் சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற 12 மணிநேர சிவராத்திரி சிறப்பு இசை நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்து குற்றாலம் சுப்பிரமணியன் ஓதுவாருக்கு 'நாத பதிக சேவகா' விருதை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன். உடன் நாதப்ரம்மம் நிறுவனர் வழக்குரைஞர் நா.சுப்பிரமணியன், கௌரவ செயலர் பத்ரி நாராயணன்.






