சென்னை: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியுடன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மதுரையில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் யாா், யாரெல்லாம் பங்கேற்பது, புதிதாக இணையவுள்ள கூட்டணிக் கட்சிகள் தொடா்பாகவும் சந்திப்பின்போது ஆலோசனை செய்யப்பட்டது. தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதேபோல, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தையை தொடங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. சுமாா் 1 மணி நேரம் 15 நிமிஷங்களுக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
தொடர்புடையது

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: நயினாா் நாகேந்திரன்

நாகா்கோவிலில் ஏப். 15இல் பிரதமா் மோடி சாலை வலம்: நயினாா் நாகேந்திரன்

விஜய்யின் தில்லி பயணத்தை பாஜக கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியல்ல: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


